இலங்கை

கொழும்பின்  புறநகர்ப் பகுதிகளில் 24 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின்  புறநகர்ப் பகுதிகளில் இன்று (24)  24 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய வடிகால் அமைப்பு சபை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  இரவு 8.00 மணி முதல் நாளை (25) இரவு 8.00 மணி வரை 24 மணி நேர நீர் விநியோகத் தடை விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, பதுக்கா, ஹோமகம, கொட்டாவ, பன்னிப்பிட்டிய மற்றும் பெலன்வத்த ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு ஏற்படும் என்றும், மகாரகம பகுதிக்கு குறைந்த அழுத்த நிலையில் நீர் விநியோகம் செய்யப்படும் என்றும் அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

களட்டுவாவாவிலிருந்து பொரளஸ்கமுவாவிற்கு நீர் வழங்கும் பிரதான நீர் விநியோகக் குழாயில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளுக்கு வசதியாக இந்த நீர் விநியோகத் தடை மேற்கொள்ளப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்