இலங்கை

கொழும்பில் பெண்ணிடம் பணம் கேட்டு சிக்கிய போலி அதிகாரி – பொலிஸார் எச்சரிக்கை

  • May 23, 2024
  • 0 Comments

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் பரிசோதகர் போல் நடித்து பெண்ணிடம் பணம் கேட்ட சந்தேக நபர் கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாபிம பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும், அது தொடர்பில் விசாரணை நடத்துவது தானே எனவும் சந்தேக நபர் […]

இலங்கை செய்தி

கனடாவிலிருந்து வந்தவர் மீது யாழ்.அனலைதீவில் வாள்வெட்டு தாக்குதல்

  • May 22, 2024
  • 0 Comments

கடந்த வருடம் கனடாவிலிருந்து வருகை தந்து அனலை தீவில் தங்கியிருந்த வயோதிப தம்பதியரை கொலை செய்வதற்கும் அவர்களின் பொருட்களை திருடுவதற்கும் முயற்சித்தவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் காலதாமதமாவது குறித்து அவர்களின் குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். மேலும் அவர்கள் இணையவழி பிரச்சாரமொன்றையும் ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக தாக்கப்பட்ட வயோதிபர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாவது: பெப்ரவரி 23, 2023 – அந்த நாள் வலி மற்றும் ஆழ்ந்த அவநம்பிக்கை எங்கள் நினைவுகளில் பொறிக்கப்பட்ட ஒரு நாள். எங்கள் அன்புக்குரிய தந்தை […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி தேர்தல் முதலில் நடத்தப்படும் – அமைச்சரவைக்கு ரணில் அறிவிப்பு

  • May 22, 2024
  • 0 Comments

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஊகங்கள் நிலவி வருகின்ற போதிலும், ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் முதலில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை இவ்வருடம் குறிப்பிட்ட காலத்திற்குள் நடத்த வேண்டும் என இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரையான காலப்பகுதிக்குள் நடைபெறும் என தேர்தல் ஆணையம் மே […]

இலங்கை செய்தி

ஞானசார தேரர் விடுதலையாகவில்லை

  • May 22, 2024
  • 0 Comments

வெசாக் போயாவை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள 278 சிறைக் கைதிகளில் ஞானசார தேரர் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மல்வத்து, அஸ்கிரி, ராமன்ன நிகாய மற்றும் அமரபுர மகா சங்க சபையின் பீடாதிபதிகள், ஞானசார தேரரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என  ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக பொதுபல சேனா (பொதுபல சேனா) பொதுச் செயலாளர்  கலகொடஅத்தே […]

உலகம் செய்தி

இலங்கையில் பிறந்த ஒலிம்பிக் சாம்பியன் நீச்சல் வீரர் வில்கி காலமானார்

  • May 22, 2024
  • 0 Comments

பிரிட்டிஷ் ஒலிம்பிக் நீச்சல் சாம்பியன் டேவிட் வில்கி தனது 70வது வயதில் காலமானார். ஸ்காட் 1976 இல் மாண்ட்ரீலில் 200 மீ பிரஸ்ட் ஸ்ட்ரோக் தங்கம் வென்றார், அத்துடன் இரண்டு ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் மூன்று உலக பட்டங்களை வென்றார். குடும்பத்தினர் ஒரு அறிக்கையை வெளியிட்டு அவரின் மறைவை உறுதிப்படுத்தியுள்ளனர். “டேவிட் வில்கி புற்றுநோயுடன் அவரது துணிச்சலான போரைத் தொடர்ந்து, இன்று காலை அவரது குடும்பத்தினரால் சூழப்பட்ட நிலையில் அமைதியாக இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தினர் […]

இலங்கை செய்தி

சத்துணவை வழங்க லஞ்சம் கோரி தமிழ் பாடசாலை அதிபர் கைது

  • May 22, 2024
  • 0 Comments

சத்துணவு திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்தம் உணவை வழங்க, பெண்ணொருவரிடமிருந்து லஞ்சம் கோரியதாக கூறப்படும் அதிபர் ஒருவரை, லஞ்ச, ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தெஹியோவிட்ட கல்வி வலயத்திற்குட்பட்ட எஹலியகொட பெருந்தோட்ட பாடசாலை ஒன்றின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். எஹலியகொட பெருந்தோட்டத்தில் வசிக்கும் பெண்ணொருவர், குறித்த பாடசாலைக்கான சத்துணவை தொடர்ச்சியாக வழங்கி வந்துள்ளார். இந்த நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு தொடர்ச்சியாக உணவை வழங்க வேண்டும் என்றால், மாதாந்தம் […]

செய்தி தமிழ்நாடு

யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய திருச்சி நீதிமன்றம்

  • May 22, 2024
  • 0 Comments

ரெட்ரெட் பிக்ஸ் வலைதளத்தில் சவுக்குசங்கரின் நேர்காண ஒளிபரப்பட்டது அந்த நேர்காணலில் தமிழக காவல்துறையில் பணியாற்ற பெண்களுக்கு குறித்து அவதூறு பேசிய தொடர்பாக ஏற்கனவே சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் மீது குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டார். அவரது வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக விவாதத்தில் இந்த நேர்காணலை ஒளிபரப்பு செய்த இணையதளத்தின் எடிட்டரை ஏன் கைது செய்யவில்லை என தனது கருத்தை […]

இலங்கை செய்தி

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் – விசாரணையில் களமிறங்கிய விசேட குழு

  • May 22, 2024
  • 0 Comments

இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை நடத்த பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் அவர்களினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். அண்மையில் (20) இந்தியாவின் அஹமதாபாத்தில் நான்கு […]

உலகம் செய்தி

“ஹுய்யா” பறவையின் ஒரு இறகு ஏலத்தில் சாதனை தொகைக்கு விற்பனை

  • May 22, 2024
  • 0 Comments

தற்போது அழிந்து வரும் நியூசிலாந்து “ஹுய்யா” பறவையின் ஒரு இறகு ஏலத்தில் சாதனை தொகைக்கு விற்றுள்ளது. ஏலத்தில் இந்த இறகு 3,000 டொலருக்கு விற்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 28,400 டொலர்களுக்கு மேல் விற்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எனினும், தீர்மானிக்கப்பட்ட விலையை விடவும் 450 வீத மடங்கில் இந்த இறகு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நியூசிலாந்தின் வடக்குத் தீவுக்கு உரிய அழிந்துபோன ஒரு பறவையாக இந்த “ஹுய்யா” பறவை விளங்குகின்றது. இது உலக சாதனை என்று வெளிநாட்டு […]

இலங்கை செய்தி

`டாசன் பங்களா’ விற்பனைக்கு தயாராகி வருவதாக தகவல்

  • May 22, 2024
  • 0 Comments

கேகாலை மாவட்டத்தில் பெறுமதி மிக்க `டாசன் பங்களா’ விற்பனைக்கு தயாராகி வருவதாக சமகி ஜன பலவேக கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொழும்பில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டபோது ‘கேப்டன் டாசன்’ அவர்களால் கட்டப்பட்ட பங்களா தற்போது நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ளது என்றார். அந்த அதிகாரத்தின் கீழ் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாக டாசன் பங்களா இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். டாசன் பங்களாவை ஊழியர்களுடன் […]

error: Content is protected !!