புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

நடிப்புக்காக காதலை தூக்கி வீசிய நடிகை.. இன்று நேஷனல் கிரஷ்சாக கலக்கி வருகின்றார்

  • May 23, 2024
  • 0 Comments

பான் இந்தியா நடிகையாக அறியப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா, கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் விராஜ்பேட்டையில் கொடவ குடும்பத்தில் பிறந்தவர். கூர்க் பொது பள்ளியில் ஆரம்பப் கல்வியை முத்த இவர், பெங்களூரிலுள்ள எம்.எஸ்.ராமையா கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் உளவியல், இதழியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். நடிப்பின் மீது இவருக்கு ஆர்வம் இருந்ததால், பட வாய்ப்பு தேட துவங்கினார். அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட படமான கிரிக் […]

மத்திய கிழக்கு

காஸாவின் பல்வேறு இடங்களில் வான்வழி தாக்குதல்கள் தடத்திய இஸ்ரேல் ;23 பேர் பலி!

  • May 23, 2024
  • 0 Comments

காஸாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கையில் குறைந்தது 23 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நளுளிரவு முதல் காலை வரை காஸாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதலை நடத்தியதாக ஸின்ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் குடியிருப்பு பகுதியில் இஸ்ரேலிய விமானம்தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 6 பேர் பலியானதாகவும் 6பேர் காயமுற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்த மக்களின் நகரமான அல்-ஜவைதாவிலும் குண்டுகள் […]

ஐரோப்பா

பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக தனி நாடாக அங்கீகரித்த 03 நாடுகள்!

  • May 23, 2024
  • 0 Comments

அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள்  பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன. இதனால் இரண்டு ஐரோப்பிய நாடுகளின் தூதர்களை திரும்ப அழைக்க இஸ்ரேலை திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அயர்லாந்து சைமன் ஹாரிஸ், அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகியவை பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. அந்த முடிவை செயல்படுத்துவதற்கு தேவையான தேசிய நடவடிக்கைகளை நாம் ஒவ்வொருவரும் மேற்கொள்வோம். வரும் வாரங்களில் இந்த முக்கியமான நடவடிக்கையை மேற்கொள்வதில் மேலும் பல நாடுகள் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் பொதுத் தேர்தலால் தடைப்படும் ருவாண்டா திட்டம்!

  • May 23, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னர் புகலிடக் கோரிக்கையாளர்களை தாங்கிய விமானம் ருவாண்டாவிற்கு செல்லாது என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். ஜூலையில் முதல் விமானங்கள் செல்லும் என்று அவர் முன்னதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது நடைமுறை சாத்தியத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதன்படி ஜுலை 05 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில் தான் வெற்றிபெற்றால் ருவாண்டா திட்டம் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சர் கெய்ர் ஸ்டார்மர், […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் பரவும் கொரோனா தொற்றின் புதிய திரிபு : வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • May 23, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் கொவிட் வைரஸ் தொற்று பரவல் இனங்காணப்பட்டு நான்கரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் புதிய திரிபுகள் பரவி வருவதால் வைத்திய நிபுணர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள விஞ்ஞானிகளால் FLiRT என அழைக்கப்படும் மாறுபாடுகளின் அதிகரிப்புடன் கொரோனா வைரஸ் அதன் முந்தைய விகாரங்களிலிருந்து தொடர்ந்து மாறுகிறது. ஜான் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் ஆராய்ச்சியாளர்கள், புதிய பிறழ்வுகள் முன்பு இனங்காணப்பட்ட வைரஸ் தொற்றை விட கடுமையானது என தெரிவித்துள்ளனர். […]

இலங்கை

இலங்கையில் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்து செலுத்தப்பட்டப்பின் பரிதாபமாக உயிரிழந்த நபர்!

  • May 23, 2024
  • 0 Comments

இலங்கை – கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பி செலுத்தப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இது சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 17வது வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அவருக்கு Cefuroxime என்ற நுண்ணுயிர் எதிர்ப்பி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தடுப்பூசி போடப்பட்ட நிலையில் அந்த நபர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் 31 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் ஆண்டிபயாடிக் மருந்தை செலுத்தியதால் மரணம் […]

வட அமெரிக்கா

மெக்சிகோ ஜனாதிபதி தேர்தல் ; பிரச்சாரத்தின் போது சரிந்து விழுந்த மேடை – 09 பேர் பலி!

  • May 23, 2024
  • 0 Comments

மெக்சிகோவில் ஜனாதிபதி வேட்பாளர் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் பிரச்சார நிகழ்வில் மேடை சரிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர். மெக்சிகோவில் வரும் ஜூன் 2ம் திகிதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு மாகாணமான நியூவோ லியோனில் உள்ள சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் நேற்று பலத்த காற்று வீசியது. அப்போது, குடிமக்கள் இயக்கம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் பிரச்சார நிகழ்ச்சிக்காக […]

பொழுதுபோக்கு

‘ஸ்டார்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

  • May 23, 2024
  • 0 Comments

சினிமாவில், ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்திக்கொள்வது என்பது எளிதான காரியம் அல்ல… இந்த வெற்றி முகத்திற்கு பின்னால் எப்படி பட்ட வேதனைகள் இருக்கும் என்பதையே ஒரு கான்செப்ட்டாக வைத்து உருவானது தான் ஸ்டார் திரைப்படம். சிறு வயதில் இருந்தே, தன்னுடைய மகனின் மனதில் நீ ஒரு நடிகராக வேண்டும் என்பதை சொல்லி சொல்லி வளர்க்கும் தந்தை. தந்தையின் ஆசையை நிறைவேற்ற படத்தில் நடிக்க வாய்ப்பு தேடும் கவின் , எப்படி பட்ட அவமானங்களை சந்திக்கிறார். கடைசியில் […]

தமிழ்நாடு

கோவை – நொய்யலாறு தடுப்பணையிலிருந்து நுரைதள்ளியபடி வெளியேறும் தண்ணீரால் எழுந்துள்ள அச்சம்..!

  • May 23, 2024
  • 0 Comments

ரசாயன கழிவுகளுடன் நொய்யலாற்று தடுப்பணையில் இருந்து நுரைதள்ளியபடி வெளுயேறும் தண்ணீரால் நோய் தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கோவையில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிபாக மேற்குதொடர்ச்சிமலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் கோவை நெய்யலாற்றில் தற்பொழுது நீர்வரத்து துவங்கியுள்ளது. இந்த நிலையில் கோவை பேரூர் நொய்யலாற்றிலிருந்து வெளியேரும் தண்ணீர். கோவை ஆத்துப்பாலம், காளவாய் பகுதியில் உள்ள தடுப்பணைக்கு வருகிறது. இந்த தடுப்பணை ஒருகாலத்தில் விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்ந்தது என்பது குறிப்புடத்தக்கது. […]

ஆசியா

ஜப்பானின் ஹனிடா விமான நிலையத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட இரு விமானங்கள்

  • May 23, 2024
  • 0 Comments

ஜப்பானின் ஹனிடா விமான நிலையத்தில் இரு விமானங்கள் மோதிக்கொண்டன.இவ் இரு விமானங்களும் ஜப்பான் ஏர்லைன்சுக்குச் சொந்தமானவை. அவற்றின் இறக்கைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதை அடுத்து, விமானச் சேவை ஒன்றை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது சம்பந்தப்பட்ட விமானம் ஒன்றில் பயணிகள், ஊழியர்கள் என 328 பேர் இருந்தனர்.யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

error: Content is protected !!