உலகம்

ரஷ்யர்களுக்கு எதிராக நேட்டோ நாடொன்றின் அதிரடி நடவடிக்கை! ரஷ்யாவின் தக்க பதிலடி

உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கான அணுகலை நோர்வே மேலும் கட்டுப்படுத்தும், கிட்டத்தட்ட அனைத்து நுழைவுகளையும் தடுக்கும் என்று நோர்டிக் நாட்டின் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. “உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போருக்கு எதிர்வினையாக நட்பு நாடுகள் மற்றும் பங்காளிகளுடன் நிற்கும் நோர்வே அணுகுமுறைக்கு ஏற்ப நுழைவு விதிகளை கடுமையாக்குவதற்கான முடிவு” என்று நீதி அமைச்சர் எமிலி எங்கர் மெஹல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். சுற்றுலா மற்றும் பிற அத்தியாவசியமற்ற பயணத்தை […]

இலங்கை

இலங்கையில் தந்தை மற்றும் மகனுக்கு எமனாக மாறிய ஜெனரேட்டர்

  • May 23, 2024
  • 0 Comments

ஜெனரேட்டரை இயக்கிவிட்டு தூங்கச் சென்ற தந்தையும் மகனும் உயிரிழந்துள்ள சம்பவம் வியாழக்கிழமை (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக புபுரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர் . புபுரஸ்ஸ நெஸ்டா காலனியை சேர்ந்த, 40 வயதுடைய சனத் ரோஹன மற்றும் 17 வயதுடைய ககன மதுசங்க ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். வெசாக் தினத்தை முன்னிட்டு புபுரஸ்ஸ நகரில் வியாழக்கிழமை (23) அன்று உணவு வழங்கும் நிகழ்வு நடாத்துவதற்கு ஆயத்தமாகியிருந்ததால் , அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் தனது அறையில் ஜெனரேட்டர் இயந்திரத்தை […]

வட அமெரிக்கா

இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள நிக்கி ஹேலி

  • May 23, 2024
  • 0 Comments

குடியரசுக் கட்சி தலைவர்களில் ஒருவரும் அமெரிக்க அதிபர் போட்டிக்கான முன்னாள் வேட்பாளருமான நிக்கி ஹேலி அடுத்த வாரம் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவருடன் ஐநாவுக்கான இஸ்ரேல் தூதராக பணியாற்றிய, இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினர் டேனி டனோன் உடன் பயணிக்கவுள்ளார். நிக்கி ஹேலி ஐநாவுக்கான அமெரிக்க தூதராகபணியாற்றியவர் என்பது குறிப்பிடத்திக்கது. தெற்கு இஸ்ரேல் பகுதிகளான கிட்புஸ் பெரி மற்றும் கபார் ஆகிந இடங்களை அவர் பார்வையிடவுள்ளார்.காஸாவின் எல்லைப் பகுதியான இவற்றில் ஹமாஸ் அத்துமீறி நுழைந்து வன்முறை செயலில் ஈடுபட்டனர். […]

ஆசியா

சீனாற்கு சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு ஏமாற்றம் : விதிக்கப்பட்டுள்ள தடை!

  • May 23, 2024
  • 0 Comments

சீனாவில் புஜி மலையை சுற்றுலா பயணிகள் பார்வையிடுவதை தடுக்கும் வகையில் புதிய தடைகளை அப்பகுதியில் அதிகாரிகள் நிறுவியுள்ளனர். மோசமாக நடந்துகொள்ளும் சுற்றுலாப் பயணிகள் அந்த இடத்தில் புகைப்படம் எடுப்பதைத் தடுக்கும் வகையில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் மோசாமான நடவடிக்கை குறித்து நீண்டகாலமாக உள்ளுர்வாசிகள் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து வெளியிட்டுள்ள உள்ளுர்வாசிகள் பாரம்பரியமான மலைப்பகுதியில் சட்டவிரோத செயல்பாடுகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான விசா தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் வழங்கப்பட்ட திறமையான பணியாளர், கல்வி மற்றும் சுகாதாரம் மற்றும் பராமரிப்பு விசாக்களின் எண்ணிக்கை 235,400 இலிருந்து 175,500 ஆகக் குறைந்துள்ளது. இது இங்கிலாந்துக்கு செல்லும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளது. வியாழனன்று நிகர இடம்பெயர்வுக்கான தரவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே உள்துறை அலுவலகம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது – டிசம்பர் 2022 இல் முடிவடைந்த ஆண்டில் நிகர இடம்பெயர்வு 745,000 ஐ எட்டியது, இது […]

இலங்கை

இலங்கையின் கிராஃபைட் சுரங்கங்களை கையகப்படுத்த இந்தியா முயற்சி

இலங்கையில் உள்ள கிராஃபைட் சுரங்கங்களை கையகப்படுத்த இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய பிரஸ் டிரஸ்ட் தெரிவித்துள்ளது இந்தியாவில் லித்தியம்-அயன் மற்றும் பிற மின்கலங்களுக்கு பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான பொருளாக உள்ள கிராஃபைட்டின் தேவை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையேயான கலந்துரையாடல்கள் ஆரம்ப கட்டத்தில் உள்ளது எனவும் இந்த மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை இலங்கையில் காணப்படும் கிராஃபைட், உலகிலேயே தூய்மையானதாகக் கருதப்படும் அதன் உயர் தரத்திற்குப் பெயர் பெற்றது எனப்து குறிப்பிடத்தகக்கத்து. .

ஐரோப்பா

ரஷ்யர்கள் ஸ்காண்டிநேவிய நாட்டிற்குள் நுழைய தடை : அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட நோர்வே!

  • May 23, 2024
  • 0 Comments

2022 ஆம் ஆண்டில் விதிமுறைகள் கடுமையாக்கப்படுவதற்கு முன்னர் நோர்வே வழங்கிய சுற்றுலா விசாக்கள் அல்லது மற்றொரு ஐரோப்பிய நாடு வழங்கிய சுற்றுலா விசாக்கள் ஸ்காண்டிநேவிய நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று நோர்வே  அரசாங்கம் அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் பிரதிபலிப்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் நீதி அமைச்சர் எமிலி எங்கர் மெஹல் கூறினார். நார்வே ஆர்க்டிக்கில் ரஷ்யாவுடன் 198 கிலோமீட்டர் (123 மைல்) நீளமான எல்லையைக் கொண்டுள்ளது. கடந்த வாரம், நார்வேயின் […]

பொழுதுபோக்கு

சர்ச்சைகளுக்கு மத்தியில் யூடியூபர் இர்ஃபானின் புதிய வீடியோ வெளியானது…

  • May 23, 2024
  • 0 Comments

கடந்த 2 நாட்களாக யூடியூபர் இர்ஃபான் விவகாரம் சோசியல் மீடியாவில் கொழுந்துவிட்டு எரிகிறது. தனக்கு பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என அவர் அறிவித்தது தான் இத்தனை பிரச்சினைக்கும் காரணம். துபாயில் இந்த பரிசோதனையை செய்த அவர் தனக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என ஒரு பார்ட்டி வைத்து பகிரங்கப்படுத்தி இருக்கிறார். இதுதான் தற்போது கடும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. இந்தியாவை பொறுத்த வரையில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என தெரிந்து கொள்வது […]

ஐரோப்பா

பிரான்ஸ் – ஒலிம்பிக்கில் பிரெஞ்சு விளையாட்டு வீரர்கள் ஹிஜாப் அணிய தடை!

  • May 23, 2024
  • 0 Comments

பிரான்ஸில் நடத்தப்படவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பிரெஞ்சு விளையாட்டு வீரர்களுக்கு ஹிஜாப்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த விடயம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரான்சின் தனித்துவமான அணுகுமுறை “லாய்சிட்டே” அதாவது மதசார்பின்மை பின்பற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது வாழ்வில் மதத்தின் இடத்தை மட்டும் பிரான்ஸ் எவ்வாறு அணுகுகிறது என்பதை இந்த விடயம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் அரசியலமைப்பில் மதச்சார்பின்மை ஒரு அடிப்படை கொள்கையாகும். அரசு நிறுவும் பொதுப் பாடத்திட்டத்தைக் கற்பிக்கும் வரை தனியார் பள்ளிகள் மத போதனைகளை வழங்க […]

ஆசியா

மாலதீவு – அமெரிக்க டொலருக்கு பதிலாக உள்நாட்டு கரன்சிகள் ; OK சொன்ன இந்தியா,சீனா

  • May 23, 2024
  • 0 Comments

இந்திய மற்றும் சீன நாடுகளின் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளில் மாலத்தீவும் ஒன்று. அந்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதிபராக மீண்டும் முகம்மது முய்சுவே வெற்றிபெற்றுள்ளார். சீனாவின் ஆதரவு நிலைபாட்டைக் கொண்டிருக்கும் முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில், ‘இந்திய ராணுவ வீரர்கள் மே மாதம் 10ஆம் திதகதிக்குள் அந்நாட்டைவிட்டு வெளியேறியாக வேண்டும்’ என காலக்கெடு விதித்திருந்தார். அதன்படி, இந்திய ராணுவ வீரர்களும் அந்நாட்டைவிட்டு வெளியேறினர். இதைத் தொடர்ந்து, ‘இந்தியா […]

error: Content is protected !!