தைவானில் நிலவும் பதற்றம்; சிங்கப்பூரில் அமெரிக்கா, சீன பாதுகாப்பு அமைச்சர்கள சந்திப்பு
அமெரிக்கா, சீனா பாதுபாக்கு அமைச்சர்கள் விரைவில் சிங்கப்பூரில் சந்தித்துப் பேச இருப்பதாக பெண்டகன் அமெரிக்க ராணுவத் தலைமையகம் அறிவித்து உள்ளது. சிங்கப்பூரில் மே 31 முதல் ஜூன் 2 வரை உலக நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கும் ஷாங்ரி லா வருடாந்திரக் கலந்துரையாடல் நடைபெற இருக்கிறது.அந்த நிகழ்வின்போது அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டினும் சீன தற்காப்பு அமைச்சர் டோங் ஜுன்னும் நேரில் சந்தித்துப் பேச இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தைவான் தொடர்பில் பதற்றம் மிகுந்து வரும் […]













