இலங்கை

இலங்கையில் பரீட்சை எழுதிய 80 வயது முதியவர்! குவியும் பாராட்டு

தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 80 வயது முதியவர் ஒருவர் கணித பாடத்தில் தோற்றியுள்ள்ளார். நிமல் சில்வா என்ற பாணந்துறை – கிரிபெரிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். இவர் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியாவார். இந்நிலையில் குறித்த முதியவருக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஐரோப்பா

பிரித்தானியாவின் கடலோர நகரத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்!

  • May 14, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் கடலோர நகரத்தில் வசிக்கும் மக்கள் மர்மமான நோயுடன் போராடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் தற்போது விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள், கடுமையான நீர் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, குமட்டல் அல்லது வாந்தி, லேசான காய்ச்சல் மற்றும் பசியின்மை போன்ற நோய்தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறான நோய் நிலைமைகளுக்கு தண்ணீர் பிரச்சினைதான் முக்கிய காரணம் என சமூக ஊடகங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் நீரின் தரநிலைகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், தண்ணீர் விநியோகம் […]

பொழுதுபோக்கு

நான் ஓரினச்சேர்க்கையாளரா? கேவலப்படுத்திய மனைவிக்கு பதிலடி

  • May 14, 2024
  • 0 Comments

இன்று காலை முதலே இணையத்தை முழுவதும் ஆக்கிரமித்து உள்ள செய்தி சுசித்ராவின் வைரல் வீடியோக்கள் தான். சுசித்ரா ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள நிலையில் தனது கணவர் கார்த்திக் பற்றி சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதாவது கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளர். இதை திருமணமான ஒரே ஆண்டில் நான் தெரிந்து கொண்டேன். மேலும் மருத்துவர் கூட இதை கண்டுபிடித்து கூறினார். இதைப்பற்றி கார்த்திக் குமாரிடம் கேட்டபோது இந்த விஷயத்தை மழுப்பி விட்டார். கிட்டத்தட்ட 12 வருடமாக அவரிடம் […]

ஐரோப்பா செய்தி

பிரான்ஸ் – நியூ கலிடோனியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

  • May 14, 2024
  • 0 Comments

பிரெஞ்சு பசிபிக் பிராந்தியமான நியூ கலிடோனியாவில் 02 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக சுதந்திரம் தேடும் பழங்குடியின மக்களுக்கும் பிரான்ஸின் ஒரு பகுதியாக இருக்க விரும்பும் காலனித்துவவாதிகளின் சந்ததியினருக்கும் இடையில் வெடித்த வன்முறைகளின் விளைவாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நியூ கலிடோனியாவில் வாக்களிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சீர்திருத்தங்கள் குறித்து பிரெஞ்சு சட்டமியற்றுபவர்கள் விவாதித்ததால் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இது தற்போது வன்முறையாக உருபெற்றுள்ளது. வன்முறையின்போது  82 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 54 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்ததாகவும் […]

இந்தியா

ஹைதராபாத்தில் அதிர்ச்சி… வீடு புகுந்து 5 மாதக் குழந்தையைக் கடித்துக் கொன்ற தெருநாய்!

  • May 14, 2024
  • 0 Comments

வீடு புகுந்து 5 மாதக்குழந்தையை நாய் கடித்துக் கொன்ற சம்பவம் ஹைதராபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள விகாராபாத் மாவட்டத்தில் தந்தூர் கிராமத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பாபுசாய் என்ற ஐந்து மாதக் குழந்தையை பெற்றோர் கடைக்குச் செல்லும் போது வீட்டில் தூங்க வைத்துள்ளனர். இதன்பின் அருகில் கடைக்குச் சென்றுள்ளனர். அவர்கள் திரும்பி வந்து பார்த்த போது நாய் கடித்து குழந்தை உயிரிழந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்தனர். குழந்தையைக் கொன்றது தெருநாய் என்று அந்த […]

ஐரோப்பா

கவச ரயிலில் சீனா செல்ல தயாராகும் புட்டின்!

  • May 14, 2024
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உத்தியோகப்பூர்வ பயணமாக சீனா செல்லவுள்ளார். இதனை கிரெம்ளின் அறிக்கையொன்றை வெளியிட்டு உறுதிபடுத்தியுள்ளது. அதிபராக பதவியேற்று ஐந்தாவது முறையாக பதவியேற்ற பிறகு புதின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். இந்த விஜயத்திற்காக அவர் கவச ரயிலை பயன்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனுடனான போர் தொடர்கிறது மற்றும் மேற்கு நாடுகளுடனான உறவுகள் அதிகரித்து வருவதால் தனது உயிர் ஆபத்துக்குள் குறித்து புட்டின் கவலைப்படுவதால் ரயில் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கவச ரயிலானது மற்ற […]

ஆசியா

ஆப்கானிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம்

  • May 14, 2024
  • 0 Comments

ஆப்கானிஸ்தானில் இன்று மாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை 4.08 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் 199 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இலங்கை

இலங்கையில் 4 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை

  • May 14, 2024
  • 0 Comments

நாடளாவிய ரீதியில் பெய்து வரும் கடும் மழையினால் 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

பிரித்தானியாவில் பட்டதாரி விசா தொடர்பில் எழுந்த சர்ச்சை! வெளியான முக்கிய அறிவிப்பு

பிரித்தானிய (Britain) பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பிரித்தானியாவில் பணிபுரியும் வகையில் பட்டதாரி விசா (graduate visa) வழங்கப்பட்டு வருகிறது இந்நிலையில் கடந்த வாரம் பட்டதாரி விசா ரத்து செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் குடிவரவு மந்திரி ராபர்ட் ஜென்ரிக் அழைப்பு விடுத்தார், இது “கிக் பொருளாதாரத்தில் மற்றும் மிகக் குறைந்த ஊதியத்தில் மக்கள் வந்து வேலை செய்ய அனுமதித்தது” என்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். ஆனால் ஐந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் […]

ஐரோப்பா

மெக்ஸிகோ செல்லும் பிரித்தானிய பிரஜைகளுக்கு எச்சரிக்கை : அவசர சூழ்நிலைகளில் இவற்றை கையாளுங்கள்!

  • May 14, 2024
  • 0 Comments

மெக்ஸிகோ செல்லும் பயணிகளுக்கு பிரித்தானிய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது மெக்ஸிகோவில் கார் திருட்டுகள் மற்றும் கொள்ளைகள் அதிகரித்து வருகின்றன, மேலும் நாட்டிற்கு செல்பவர்கள் தங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க கூடுதல் நடவடிக்கைகளை எடுக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளுக்கு எதிரான வன்முறைகள் ஒப்பீட்டளவில் அரிதாக இருந்தாலும், தற்போது அங்கு குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கொலை மற்றும் வன்முறைக் குற்ற விகிதங்களின் உலகப் பட்டியலில் மெக்சிகோ 13 வது இடத்தில் உள்ளது. அதிக அளவு கார்டெல் தொடர்பான […]

error: Content is protected !!