ஆசியா

6000 படிக்கட்டுக்களை ஏற முடியாமல் திணறும் சீனர்கள் : வயதானவர்கள் போல் நடந்துக்கொள்ளும் இளைஞர்கள்!

  • April 21, 2024
  • 0 Comments

சீனாவில் தைஷான் பகுதியில்  எடுக்கப்பட்டுள்ள காணொலி  தற்பொது இணையத்தில் அனைவரின் பார்வையையும் கவர்ந்துள்ளது. அத்துடன் இந்த காணொலி பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. விடயம் என்னவென்றால் சீனாவின் மிகவும் பிரபலமான புனித மலையான தாய் மலையின் உச்சியை அடைய மக்கள் படிக்கட்டுகளில் ஏறுவதைக் காட்டுகிறது. வலிமையின் தூண்களாகக் கருதப்படும் மக்களின் கால்கள், தள்ளாடும் நூடுல்ஸாக மாறி, ஒவ்வொரு அடியிலும் எதிர்ப்பு தெரிவிப்பதை வைரல் கிளிப் காட்டுகிறது. இந்த மலையின் உச்சியை அடைவதற்காக மக்கள் மக்கள் 6,600 படிகள் ஏறவேண்டியுள்ளது. […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அமுலாகும் புதிய சட்டம் – வாகனம் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்

  • April 21, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் காபனீர் ஒட்சைட் உமிழ்வை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மன் அரசாங்கமானது கரியமல வாயுவின் வெளியேற்றைத்தை குறைப்பதற்காக வாகனங்களில் இருந்து வெளியேறுகின்ற கரியமல வாயுவின் வெளியேற்றத்தை 65 வீதம் குறைப்பதற்கு புதிய சட்டம் ஒன்று பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய சட்டமானது எதிர்வரும் ஜுலை மாதம் இறுதிக்குள் நடைமுறைக்கு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்நிலையில் இந்த புதிய சட்டத்துக்கு எதிரான கருத்தை தற்போதைய போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார். அதாவது தான் இந்த புதிய […]

ஐரோப்பா

பிரான்ஸில் கையடக்க தொலைபேசிக்காக நடந்த கொடூரம்

  • April 21, 2024
  • 0 Comments

பிரான்ஸின் – மார்செய் நகரில் கையடக்க தொலைபேசிக்காக கத்திக்குத்துத் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. மார்செய் நகரின் 3வது பிராந்தியத்தில், மார்செய் நகரின் மாநகரசபை ஆலோசகர் மீது, ஒரு நபர், கத்தியால் பல குத்துக்கள் குத்திவிட்டு, அவரின் கையடக்க தொலைபேசியையும்அவரின் பையையும் திருடிச் செல்லப்பட்டுள்ளது. இந்தப் பெண் மாநகரசபை ஆலோசகரிற்கு மார்பிலும் கைகளிலும் பலத்த கத்திக்குத்துக்கள் குத்தப்பட்டுள்ளன. இவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆயுதத் தாக்குதலுடன் வன்முறையுடன் கூடிய இந்தத தாக்குதலின் விசாரணை சிறப்புக் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆசியா

சிங்கப்பூரில் இணையத்தில் கசிந்த ஆசிரியர்கள், பெற்றோரின் தனிப்பட்ட தரவுகள்

  • April 21, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் ஆசிரியர்கள், பெற்றோரின் தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் மாணவர்களின் தனிப்பட்ட கற்றல் சாதனங்களில் உள்ள செயலி ஊடுருவப்பட்டதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. Mobile Guardian எனும் செயலி ஊடுருவப்பட்டதில் 127 பாடசாலைகளின் ஆசிரியர்கள், பெற்றோரின் தனிப்பட்ட விவரங்கள் கசிந்ததாக அமைச்சு கூறியது. அவற்றில் 122, உயர்நிலைப் பாடசாலைகளாகும். எஞ்சிய ஐந்து ஆரம்ப பாடசாலைகளாகும். ஆசிரியர்கள், பெற்றோரின் பெயர்கள், மின்னஞ்சல்-முகவரிகள் கசிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. Mobile Guardian, அதன் செயலி ஊடுருவப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஊடுருவல் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய வானில் ஏற்படவுள்ள மாற்றம் – 70 ஆண்டுகளுக்கு பின் மக்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு

  • April 21, 2024
  • 0 Comments

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஆஸ்திரேலிய வானில் தோன்றும் அபூர்வ Devil வால் நட்சத்திரம் தோன்ற உள்ளது. டிராகன்களின் தாய் என்றும் அழைக்கப்படும் Mother of Dragons வால்மீன், ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி அதிகாலையில் முதல் முறையாக தோன்றும். ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பாலான நட்சத்திர பார்வையாளர்கள் சூரிய உதயத்திற்கு முன் தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லாமல் வால்மீனை சிறிது நேரம் பார்க்க முடியும். ஒரு அரிய வான நிகழ்வு, இந்த வால்மீன் கிரையோ எரிமலை வெடிப்பின் […]

ஐரோப்பா

நெதர்லாந்தில் 600 நாட்களாக நபர் ஒருவரை வாட்டி வதைக்கும் கொவிட் தொற்று

  • April 21, 2024
  • 0 Comments

நெதர்லாந்தில் கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு 613 நாட்களுக்குப் பிறகும், அதாவது ஒரு வருடம் மற்றும் 8 மாதங்கள் ஆகியும் குணமடையாத நபர் ஒருவர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கொவிட் பரவத் தொடங்கியதில் இருந்து இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக நீண்ட தொற்று காலமாக இது கருதப்படுகிறது. நெதர்லாந்தைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் கொவிட் ஒமிக்ரான் திரிபு காரணமாக அனுமதிக்கப்பட்டார். நீண்ட நாட்களாக […]

இலங்கை

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடந்து இன்றுடன் ஐந்தாண்டுகள் நிறைவு

  • April 21, 2024
  • 0 Comments

ஈஸ்டர் தாக்குதல் நடந்து இன்றுடன் ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன. ஏப்ரல் 21, 2019 அன்று காலை, கொழும்பில் உள்ள 3 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் 3 முக்கிய ஹோட்டல்களை குறிவைத்து இந்த பயங்கரவாத தாக்குதல் ஈஸ்டர் ஞாயிறு ஆராதனையின் போது பல கண்ணீர் கதைகளை விட்டுச்சென்றது. அன்று காலை 08:30 மணியளவில், முதல் வெடிகுண்டு வெடித்து, முழு நாட்டையும் அமைதிப்படுத்தியது. வெடிகுண்டுகள் வெடித்ததில் 269 பேர் உயிரிழந்துள்ளனர். அன்று 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர், அவர்கள் இன்னும் வலியால் […]

மத்திய கிழக்கு

காஸாவில் வாட்டி வதைக்கும் வெப்பம் – மக்களுக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து

  • April 21, 2024
  • 0 Comments

காஸாவில் தீவிரமடையும் போருக்கு மத்தியில் வெப்பநிலை உயரத் தொடங்கியுள்ளதால் நோய்ப் பரவலுக்கான அச்சுறுத்தலும் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. பாலஸ்தீன அகதிகளுக்கான நிவாரண அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. நோய், நோய்ப்பரவல் ஆகியவை குறித்த அச்சம் நிலவுவதாக அமைப்பின் இயக்குநர் ஸ்கோட் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலினால் அனைத்துப் பணிகளும் மெதுவடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். உணவு, நீர், இப்போது நிழல் என்று மக்கள் தேடலில் மூழ்கியிருப்பதை அவர் சுட்டினார். கொசுக்களைக் கட்டுப்படுத்தவும் இடங்களைத் தூய்மைப்படுத்தவும் வேலைகள் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. […]

அறிவியல் & தொழில்நுட்பம்

பணியில் இருந்து அடுத்து யார் விலகக்கூடும்? – கண்டுபிடிக்கும் புதிய செயற்கை நுண்ணறிவு

  • April 21, 2024
  • 0 Comments

பணியில் இருந்து அடுத்து யார் விலகக்கூடும் என்பதை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பக் கருவியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை ஜப்பானில் தோக்கியோ நகரப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நருஹிக்கோ ஷிராட்டோரி என்பவர் கண்டுபிடித்துள்ளார். ஒரு நிறுவனத்தில் உள்ள ஊழியர்களின் வருகைப்பதிவு முதல் அவர்களது வயது, பாலினம் உள்ளிட்ட தகவல்கள் முதலில் சேகரிக்கப்படுகின்றன. ஏற்கெனவே வேலையில் இருந்து விலகிச்சென்றவர்களின் தரவுகளை ஆராயும் அந்த செயற்கை நுண்ணறிவு கருவி, ஊழியர்கள் மாறும் விகிதத்தைப் பிரதிநிதிக்கும் மாதிரியை நிறுவனத்துக்கு தயாரித்துக் கொடுக்கும். அந்தக் கருவிகளில் […]

அறிந்திருக்க வேண்டியவை

ஏலியன்கள் பற்றிய ஆய்வில் வெளியான முக்கிய தகவல்!

  • April 21, 2024
  • 0 Comments

சிறிய ஒற்றை செல் ஆல்காவிலிருந்து ராட்சத சீக்வோயாஸ் வரை, பூமியில் உள்ள உயிரினங்களுடன் நாம் மிகவும் தொடர்புபடுத்தும் வண்ணம் பச்சை. இந்நிலையில், புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், வேற்று கிரகவாதிகள் பற்றி ஆய்வில், ​​​​அவர்களை பச்சை நிறத்திற்கு பதிலாக ஊதா நிறத்தில் தேட வேண்டும் என்று கூறுகிறது. பல தாவரங்கள் மற்றும் life forms பச்சை நிறமாக இருப்பதற்கான காரணம், அவை பச்சை நிறமி குளோரோபில் உதவியுடன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்வதாகும். ஆனால் பூமி போன்ற […]

error: Content is protected !!