ஆசியா

ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பெற்ற பாகிஸ்தானிய பெண்!

  • April 21, 2024
  • 0 Comments

பாகிஸ்தானில் ஒரெ பிரசவத்தில் பெண்ணொருவர் 6 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள மாவட்ட தலைமையக மருத்துவமனையில் பிரசவ வலி காரணமாக முகமது வஹீத்தின் மனைவி ஜீனத் வஹீத்(27) கடந்த 18ம் திகதி இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அவர் கடந்த 19 திகதி காலை 6 குழந்தைகளைப் பெற்றெடுத்ததாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பெண் ஒரு மணித்தியாலத்திற்கு 6 குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக அவர் பெற்றெடுத்துள்ளார். பிறந்த குழந்தைகளில் […]

ஆசியா

TV-யில் செய்தி வாசிக்கும் போது மயங்கி விழுந்த பெண் செய்தி வாசிப்பாளர் …வெப்ப அலையால் அதிர்ச்சி!

  • April 21, 2024
  • 0 Comments

மேற்கு வங்கத்தில் தூர்தர்ஷனில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த போது பெண் செய்தி வாசிப்பாளர் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றுபவர் லோபமுத்ரா சின்ஹா. அவர் செய்தி வாசிக்கும் போது மயங்கி விழுந்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக லோபமுத்ரா சின்ஹா தனது ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில்,” பெங்காலியில் இருந்து செய்திகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ர்த்துக் கொண்டிருந்தேன். அந்த செய்தியைப் படிக்க முயன்ற போது கண்கள் […]

இலங்கை

மட்டக்களப்பு- பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

  • April 21, 2024
  • 0 Comments

மட்டக்களப்பு வாவியின் , பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை (20) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் . பட்டிருப்பு பாலம் அமைந்துள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை (19) மாலை துவிச்சக்கரவண்டி ஒன்றும் காலணியும் கிடப்பதாக அப்பகுதியில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே குறித்த சடலம் சனிக்கிழமை (20) மீட்கப்பட்டுள்ளது . பட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யோகநாதன் கிதுசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இஸ்த்தலத்திற்கு விரைந்த […]

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை: பேராயர் மல்கம் ரஞ்சித்துடன் தொலைபேசியில் பேசிய கோட்டாபய

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் 5 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய கர்தினால் மல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் தயக்கம் காட்டுவது குறித்து ஏமாற்றம் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனக்கு நெருக்கமான அமைப்புகளுடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்படலாம் என்ற காரணத்தை மேற்கோள் காட்டி, அந்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என தமக்கு அறிவித்ததாக அவர் தெரிவித்தார். குண்டுவெடிப்புகள் குறித்து […]

செய்தி

செர்ரி புலோஸோம் புடவ, ரொமான்ஸ் குறையாத ஜோடி-அழகான விக்கி நயனின் புதிய புகைப்படங்கள்

  • April 21, 2024
  • 0 Comments

நயன்தாரா விக்னேஸ்வரன் ஜோடி சமூக ஊடகங்களில் பதிவிட்ட புதிய புகைப்படங்கள். செர்ரி புலோஸோம் புடவையில் புதுசா பூத்த பூபோல இருகாங்க

புகைப்பட தொகுப்பு

ஒருவருக்கு ரீல் குழந்தையா நடிச்சிட்டு, அந்த விம்பத்த உடைக்க அனிகா சுரேந்திரன் ரொம்ப கஷ்ட படுறாங்க-புகைப்பட தொகுப்பு

  • April 21, 2024
  • 0 Comments

அனிகா சுரேந்திரன் அஜித் அவர்களுக்கு மகளா நடிச்சாங்க, இப்ப எல்லோரும் அவங்களா குழந்தையையா பார்க்கிறாங்க, ஆனா அவங்க ஹீரோயின் ஆக விருபிறங்க போல அதுக்காக விதம் விதமா போட்டோ சூட் எடுத்துக் கொண்டே இருக்கிறாங்க, அவர் முயற்சி வெற்றி பெறட்டும்.

இந்தியா

இந்தியா வரும் எலான் மஸ்க் : 02 -03 பில்லியன்கள் வரை முதலீடு செய்ய வாய்ப்பு!

  • April 21, 2024
  • 0 Comments

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் அடுத்த வாரம் இந்தியா வரவுள்ளார். இதன்போது பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு மற்றும் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் ஒரு தொழிற்சாலையை உருவாக்க டெஸ்லா திட்டமிட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பில் X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தியா வருவதற்கான திகதியை குறிப்பிடவில்லை. 2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் தனியாரால் உருவாக்கப்பட்ட ராக்கெட்டை ஏவிய ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் இணை நிறுவனர் பவன் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

நம்பமுடியாத பறக்கும் மோட்டார் சைக்கிள்! ஆச்சரியமான தகவல் பல

நம்பமுடியாத பறக்கும் மோட்டார் சைக்கிள் தசாப்தத்தின் இறுதியில் வானத்தில் பறக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்பு ஜெட்பேக் ஏவியேஷன் ஸ்பீடர் என்று அழைக்கப்பட்ட இந்த ஜெட் பைக், ரேஸர் என்ற புதிய பெயருடன் வளர்ச்சியில் முன்னேறி வருகிறது. பறக்கும் மோட்டார் சைக்கிள் சுமார் 30 நிமிடங்களுக்கு 60 மைல் வேகத்தில் பயணம் செய்ய எட்டு சிறிய ஆனால் சக்திவாய்ந்த ஜெட் என்ஜின்களைப் பயன்படுத்துகிறது. இதன் மூலம் 600 பவுண்டுகள் வரை சரக்குகளையும் கொண்டு செல்ல முடியும். பைக்கின் எடை […]

இலங்கை

இலங்கை: மதுபானசாலைகளுக்கு பூட்டு!

பௌர்ணமி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 23ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, வெசாக் பண்டிகையை முன்னிட்டு 22, 23, 24ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

பிரித்தானியாவில் உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் செய்த மோசமான காரியம்! பொலிஸில் புகார்!

  • April 21, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் 08 பேர் கொண்ட குடும்பம் ஒன்று  329 பவுண்ட்ஸுக்கு உணவு உட்கொண்ட நிலையில், பில் செலுத்தாமல் உணவகத்தை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெல்லா சியாவோ ஸ்வான்சீ என்ற உணவகம் இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், அவமானம் எனக் குறிப்பிட்டுள்ளது. குழுவைச் சேர்ந்த பெண்களில் ஒருவர் தனது அட்டையைப் பயன்படுத்தி பில் செலுத்த முயன்றதாக உணவகம் தெரிவித்தது, இருப்பினும், அது இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது. அவர் மற்றொரு அட்டையைப் பெறும்போது தனது மகன் உணவகத்தில் […]

error: Content is protected !!