எஜம்குளம் கோவில் சம்பவம்!! நால்வருக்கு எதிராக வழக்கு
எஜம்குளம் கோவிலில் காணிக்கை எடை போடும் போது, 10 மாத குழந்தை கீழே விழுந்த சம்பவத்தில், 4 பேர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குழந்தையை எடை போடுவதற்காக அழைத்துச் சென்ற சினு மீது முதல் குற்றவாளியாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது அலட்சியமே விபத்துக்கு காரணம் என பொலிசார் முடிவு செய்தனர். தற்போது குழந்தையின் தாயார், கோவில் தலைவர் பத்மகுமார் செயலர் சுதாகரன் ஆகியோரை அடூர் பொலிசார் குற்றவாளிகள் பட்டியலில் சேர்த்துள்ளனர். இந்த வழக்கில் சிறார் […]













