மாலியில் இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம் – 73 பேர் பலி – உயிருக்கு போராடும் பலர்
மாலி நாட்டில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டுள்ள நிலையில் அவர்களில் இதுவரை 73 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாலி நாட்டில் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் தங்க சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று முன் தினம் இரவு 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்தனர். இந்நிலையில் திடீரென சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் சுரங்கத்துக்குள் பணிபுரிந்த அனைவருமே மண்ணில் புதைந்துள்ளதாக […]













