இலங்கை

இலங்கை : முல்லேரியாவில் இரத்த கரை படிந்த வாளுடன் அறுவர் கைது!

  • January 25, 2024
  • 0 Comments

முல்லேரியா களனி ஆற்று மாவத்தை சந்தியில் இரத்தக்கறை படிந்த வாள்களுடன் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியொன்று சோதனையிடப்பட்டு 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியில் இருந்து மூன்று வாள்கள், ஒரு இரும்பு கம்பி, ஒரு கத்தி மற்றும் உயிருள்ள தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் முச்சக்கர வண்டியை சோதனையிட்ட போது இந்த ஆயுதங்களை கண்டெடுத்ததாகவும் முச்சக்கரவண்டியில் 6 பேர் பயணித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். […]

பொழுதுபோக்கு

விஜய் மகன் சஞ்சய் வாழ்க்கையில் அஜித் செய்த செயல்.. விஜயின் மௌனத்திற்கு காரணம் என்ன?

  • January 25, 2024
  • 0 Comments

முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், வேட்டைக்காரன் படத்தின் மூலம் தன் மகன் ஜேசன் சஞ்சய்யை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். கடந்த சில ஆண்டுகளாக லண்டனில் சினிமா சம்மந்தப்பட்ட பட்டப்படிப்பை முடித்து விட்டு குறும்படத்தினை இயக்கி வந்தார் சஞ்சய். தற்போது லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஒரு படத்தினை இயக்கி வருகிறார். மகன் சஞ்சய் இயக்குனராவது விஜய்க்கு பிடிக்கவில்லை என்றும் அதுகுறித்து விஜய் எந்த கருத்தையும் கூறவில்லை என்றும் செய்திகள் வெளியானது. சஞ்சய் இயக்குனர் ஆவதற்கு அவரது அம்மா […]

பொழுதுபோக்கு

டைட்டில் வின்னராக ஒரு கோடி கொடுத்தேனா? பதிலடி கொடுத்த அர்ச்சனா

  • January 25, 2024
  • 0 Comments

சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 7 முடிவடைந்து இருக்கிறது. இதுவரை நடக்காத ஒரு அதிசயமாக வைல்ட் கார்டு மூலமாக போன அர்ச்சனா டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார். அர்ச்சனா வெற்றி பெற முக்கிய காரணம் PR -bots என்றும் , பல லட்சம் செலவு செய்து தான் இந்த டைட்டில் பட்டத்தை வாங்கி இருக்கிறார் என்றும் அவர் மீது விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய அர்ச்சனா, “பிக் பாஸ்ஸில் வெற்றி பெற்றதற்கு 50 லட்சம் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இளம் வயதினருக்கு மெட்டா நிறுவனம் போடும் கட்டுப்பாடு!

  • January 25, 2024
  • 0 Comments

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்களுக்கு பதிவுகளை காட்டுவதில் கட்டுப்பாடை விதித்திருக்கிறது மெட்டா நிறுவனம். இன்றைய காலத்தில் மிக முக்கிய பயன்பாடுகளில் ஒன்றாக மாறிப்போன சமூக ஊடகப் பயன்பாடு பல்வேறு வகையான நன்மைகளை தந்தாலும், அதில் ஆபத்துகளுக்கும் பஞ்சமில்லாமல் இருக்கிறது. சமூக ஊடகங்கள் மூலம் அனைத்து வகை தகவல்களும் பாரபட்சமின்றி எல்லா வயது பார்வையாளர்களையும் சென்றடைகிறது. இதன் மூலம் இளம் வயதின வயதினர் தவறான முடிவை எடுக்கும் நிலைக்கு செல்கின்றனர். மேலும் சமூக ஊடகத்தின் தாக்கத்தால் பலரும் மன […]

இலங்கை

இலங்கை இராஜாங்க அமைச்சர் மரணம் – கொள்கலன் சாரதி கைது

  • January 25, 2024
  • 0 Comments

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கொள்கலன் ஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சாரதி விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் பணக்காரராக 350,000 டொலர் சம்பாதிக்க வேண்டும்!

  • January 25, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியர்கள் ஆண்டுக்கு $345,819 சம்பாதிக்கும் வரை தங்களை பணக்காரர்களாகக் கருத மாட்டார்கள் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின்படி, அந்த எண்ணிக்கை சராசரி தனிநபர் வருமானமான $72,753 ஐ விட 5 மடங்கு அதிகம். ஃபைண்டரின் பண நிபுணரான ரெபேக்கா பைக் கூறுகையில், அதிக பணத்திற்காக மக்கள் மீது ஆசைப்படுவது ஆபத்தான விளையாட்டாகும். மக்கள் தொகையில் மிகக் குறைந்த சதவீதத்தினர் மட்டுமே கிட்டத்தட்ட $346,000 சம்பாதிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. உயர்ந்து வரும் சொத்து […]

இலங்கை

இலங்கையில் 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை!

  • January 25, 2024
  • 0 Comments

நாட்டில் 40000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குருநாகல் பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரி மற்றும் மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரி ஆகியவற்றில் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தை அமுல்படுத்த சென்ற போது ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக தெரியவந்தது. பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரியில் 43 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 21 ஆசிரியர்களே உள்ளனர். மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரியில் 63 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 33 பேரே உள்ளனர் என […]

வாழ்வியல்

சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இலகு வழி

  • January 25, 2024
  • 0 Comments

நம் உடலில் பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வது சிறுநீரகம்தான். இது பழுதாகிவிட்டால் கை, கால், முகம் மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளான நுரையீரலை சுற்றி உள்ள சவ்வுகளில் கழிவுகள் தேங்காய் துவங்கும். இதனால் நடக்க முடியாமல் போவதோடு மட்டுமல்லாமல் மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்படும். இந்த சிறுநீரக பிரச்சனை சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ,உடல் பருமன் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர் ஆகியோரை எளிதில் தாக்கும். நோய் வந்த பிறகு என்ன […]

உலகம்

முதல் பயணத்திற்கு தயாராகும் 20 மாடிகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல்

  • January 25, 2024
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் 27ஆம் திகதியன்று மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தைத் தொடங்கும் என குறிப்பிடப்படுகின்றது. Icon of the sea என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 7600 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். 2350 பணியாளர்கள் கப்பலில் பணிபுரிகின்றனர் மற்றும் 27ஆம் திகதியன்று பயணத்திற்கான அனைத்து முன்பதிவுகளும் ஏற்கனவே முடிந்துவிட்டன. கடல் கப்பலின் ஐகான் உள்ளே பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் மிகப் பெரிய லாபியைக் […]

இலங்கை

இலங்கை அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை மேலும் அதிகரிக்க திட்டம்

  • January 25, 2024
  • 0 Comments

அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லை என அரச மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் வாரத்தில் தீர்மானிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக அதன் இணைப்பாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்தார். “அரசு ஊழியர்களுக்கு ஜனவரியில் வழங்கிய 5,000 ரூபாய் உதவித்தொகை, ஏப்ரலில் வழங்கப்படும் மிகுதி 5,000 ரூபாய் போதாது என்று சொல்கிறோம்.குறைந்தபட்சம் 20,000 ரூபாய் […]

error: Content is protected !!