மொட்டுக் கட்சிக்கு மிகுந்த பொறுப்பிருக்கின்றது – மஹிந்த ராஜபக்ச
எதிர்வரும் தேசியத் தேர்தல் வரையில் நிலையான அரசாங்கத்தை அமைப்பதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான கடமை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க அரச கொள்கைகளை தற்போது முன்னெடுத்துச் செல்வதாக முன்னாள் ஜனாதிபதி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார். தாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் தலைவரும் அரச தலைவரும் வேறு ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என முன்னாள் ஜனாதிபதி […]













