பிரித்தானியா செல்ல முயன்ற பிரஜை ஒருவர் கட்டுநாயக்காவில் கைது!
இலங்கையில் இருந்து பிரித்தானியா செல்ல முற்பட்ட பிரித்தானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரிவோல்வர், 10 ரவைகள், ரம்போ ரக கத்தி மற்றும் 05 உயிருள்ள தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறான துப்பாக்கிகள் மற்றும் கத்திகளை வான்வழியாக எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதுடன், அவற்றை எடுத்துச் செல்வது அவசியமானால், இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சட்டப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும். இன்று பிற்பகல் 12.55க்கு இங்கிலாந்தின் ஹீத்ரோ விமான நிலையத்திற்குப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் […]













