வீட்டில் கருவை கலைத்து புதைத்த தாய் கைது
6 மாத சிசு ஒன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் ஒன்று தேக்கவத்தை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தம்புத்தேகம தேக்கவத்த பிரதேசத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் சிசுவை புதைத்துள்ளார். சிசு பிறந்து 6 மாதமாக இருக்கும் போது குழந்தையை கலைப்பதற்காக சில மாத்திரைகளை உட்கொண்டதாகவும் சந்தேகமடைந்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். இவர் தனது கணவரை பிரிந்து தனது பிள்ளைகளுடன் தனியாக வசித்து வந்ததாகவும், கலதிவுல்வெவ பிரதேசத்தில் உள்ள 44 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் பொலிஸாரின் […]













