பேருந்தில் பயணித்த ஒருவர் மரணம்
கண்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சென்றுவிட்டு பேருந்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை (20) பேருந்திலேயே உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். திக் ஓயா படல்கல மேல் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகன் தியாகேஸ்வரன் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே பேருந்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் முச்சக்கரவண்டி சாரதி என்பதுடன், தொற்று அல்லாத நோய்க்காக மாதம் ஒருமுறை கண்டி போதனா வைத்தியசாலைக்கு செல்வதுடன், (19ஆம் திகதி) வீட்டை விட்டு வெளியேறி, (20ஆம் திகதி) காலை சிகிச்சையில் கலந்துகொண்டு, தனியார் […]













