நாம் நிதிக்காக போராடவில்லை நீதிக்காகவே போராடுகின்றோம்: சிவானந்தம் ஜெனிற்றா
நாம் நிதிக்காக போராடவில்லை. நீதிக்காகவே போராடுகின்றோம் என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி சிவானந்தம் ஜெனிற்றா தெரிவித்துள்ளார். அவரால் இன்று (15.11.2023) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ” தற்போதைய ஜனாதிபதியினால் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டில் காணாமல் போனோருக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1500 மில்லியன் நிதியினை இழப்பீடாக வழங்குகின்றார்கள் என்றால் உண்மையாகவே காணாமல் […]













