மனிதாபிமான நிதி உட்பட உக்ரைனுக்கு 4.5 பில்லியன் டாலர்கள் உதவி வழங்கும் ஜப்பான்
ஜப்பானின் பிரதம மந்திரி Fumio Kishida உக்ரைனுக்கு 4.5பில்லியன் டாலர் உறுதியளித்துள்ளார். 1 பில்லியன் டாலர் மனிதாபிமான மற்றும் மீட்பு உதவியில் உக்ரேனிய மக்கள் குளிர்காலத்தில் உயிர்வாழ்வதற்கான ஜெனரேட்டர்கள் மற்றும் பிற மின் விநியோகங்களுக்கான நிதியுதவி மற்றும் ரஷ்யாவால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள $3.5 பில்லியன் உக்ரைனுக்கான உலக வங்கி கடன்களுக்கான கடன் உத்தரவாதத்திற்கான நிதியையும் உள்ளடக்கியது. யுத்தம் தொடங்கியதில் இருந்து ஜப்பான் உக்ரைனுக்கு $7 […]













