இலங்கை

குருந்தூர்மலை தொடர்பான வழக்கு : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

குருந்தூர்மலை தொடர்பான வழக்கு ஒன்று இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இடம்பெற்றிருந்தது. குறித்த வழக்கு தொடர்ச்சியாக தவணைகள் வழங்கப்பட்டு இடம்பெற்று வந்த நிலையில் இன்றையதினம் (11.12.2023) குறித்த வழக்கு இடம்பெற்ற போது நீதிமன்றிற்கு வருகை தந்த சட்டத்தரணிகள் அனைவரும் எழுந்து நின்று ஆதரவு தெரிவித்திருந்தனர். வழக்கு விசாரணை நடைபெற்று விவாதங்கள் நடைபெற்று 29 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 2024 அன்று வழக்கு தவணையிடப்பட்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்புகள் மதிக்கப்பட வேண்டும், சைவ வழிபாடுகளை மேற்கொள்ள எந்தவித இடையூறுகளும் […]

ஐரோப்பா செய்தி

ஸ்வீடனில் விமானத்தில் இருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட 189 பயணிகள்

  • December 11, 2023
  • 0 Comments

ஒரு அதிர்ச்சியான சம்பவத்தில், ஸ்வீடனில் உள்ள ஸ்டாக்ஹோம்-அர்லாண்டா விமான நிலையத்தில், விமானம் புறப்படுவதற்கு தயாரிப்புக்காக என்ஜினை இயக்கியபோது, ​​விமானத்தின் கேபினில் புகை நிரம்பியதால், கிட்டத்தட்ட 200 பேர் ஒரு விமானத்தை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. Buzz Boeing 737 MAX 8 விமானம், ஐரிஷ் விமான கேரியர் Ryanair இன் போலந்தை தளமாகக் கொண்ட பங்குதாரர் ஆகும். நெருக்கடி ஏற்பட்ட போது Buzz விமானம் போலந்தில் உள்ள Krakow க்கு புறப்பட தயாராகி கொண்டிருந்தது. முதலில் […]

இலங்கை

யாழ் நகரில் பெருமளவான மாவா போதைபொருட்களுடன் ஒருவர் கைது

  • December 11, 2023
  • 0 Comments

யாழ்ப்பாண நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு குறித்த சந்தேக நபர் போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்ட போது யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணப் பிராந்திய குற்றதடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றின் அருகிலேயே 33 வயதான குறித்த சந்தேக நபர் மாவா போதைப் பொருளை விற்பனைக்காக வைத்திருந்தபோது கைதுசெய்யப்பட்டார்.இதன்போது […]

விளையாட்டு

நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை அறிவிப்பு

  • December 11, 2023
  • 0 Comments

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கௌரவித்து வருகிறது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்களை ICC அறிவித்திருந்தது. அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்து வீச்சாளரான இந்தியாவை சேர்ந்த முகமது ஷமி மற்றும் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பையை […]

இலங்கை

தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக பொதுமக்கள் சிரமம்

  • December 11, 2023
  • 0 Comments

தபால் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக தபால் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள விடுத்த அழைப்பின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தபாலகங்கள் மூடப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பிரதான தபாலகம் இன்றைய தினம் மூடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகின்றது. இதன்காரணமாக பல்வேறு தேவைகள் நிமிர்த்தம் தபாலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பியதை காணமுடிந்தது. இன்றும் நாளையும் தபாலகங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தபால் சேவையினை பெறவுள்ள […]

இந்தியா

காதலனின் தாயை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் விட்ட கொடுமை; மகள் ஓடியதால் பெண் வீட்டார் அராஜகம்!

  • December 11, 2023
  • 0 Comments

கர்நாடக மாநிலத்தில் தங்கள் பெண் தனது காதலனுடன் ஊரை விட்டு ஓடியதால், காதலனின் தாயை நிர்வாணப்படுத்தி ஊருக்குள் வலம் வரச்செய்து பெண்ணின் உறவினர்கள் அராஜகம் செய்திருப்பது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த வந்தமரி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. வேறொருவருடன் நிச்சயிக்கப்பட்ட பிரியங்கா என்ற பெண், திடீரென தனது காதலன் அசோக் என்பவருடன் ஊரைவிட்டு ஓடிப்போனார். பிரியங்காவுக்கு இன்னொரு நபருடன் நிச்சயிக்கப்பட்டு, இன்று(11) திருமணம் நடைபெறுவதாக இருந்த சூழலில், முன்தினம் மகள் ஓடிப்போனதில் […]

ஐரோப்பா

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட நான்கு உக்ரைன் பிராந்தியங்களில் ரஷ்யா அதிபர் தேர்தல் உறுதி

ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட நான்கு உக்ரைன் பிராந்தியங்களில் ரஷ்யா தனது ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் என்று நாட்டின் மத்திய தேர்தல் ஆணையத்தை மேற்கோள்காட்டி Interfax செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரேனிய பிராந்தியங்களான டோனெட்ஸ்க் , லுஹான்ஸ்க் , சபோரிஜியா மற்றும் கெர்சன் ஆகிய பகுதிகளை ரஷ்யா கடந்த ஆண்டு தன்னுடன் இணைத்துக்கொண்டதாகக் அறிவித்தது. இதற்கிடையில், உக்ரைன் ஏற்கனவே பிராந்தியங்களில் எந்தவொரு ரஷ்ய வாக்கும் செல்லாது என்றும், வாக்களிப்பைக் கண்காணிக்க அனுப்பப்படும் பார்வையாளர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்றும் கூறியுள்ளது. […]

இலங்கை

மோசடி வழக்கில் திலினி பிரியமாலி விடுதலை

பணம் இல்லாத கணக்கில் இருந்து பெறுமதியான காசோலைகளை வழங்கி 80 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனத்தை மோசடி செய்த வழக்கில் திலினி பிரியமாலியை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இன்று உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அரச தரப்பு சட்டத்தரணி மற்றும் பிரதிவாதிகள் ஆகியோரின் வாதங்களை பரிசீலித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

ஆசியா

13 ஆண்டுகளுக்கு பின்னர் சிக்கிம் வருகை தந்த புத்த மதத் தலைவர் தலாய் லாமா

  • December 11, 2023
  • 0 Comments

திபெத்திய புத்த மத, ஆன்மீகத் தலைவரான 14வது தலாய் லாமா, சுமார் 13 வருட இடைவெளிக்குப் பிறகு சிக்கிம் மாநிலத்துக்கு இன்று காலை வருகை தந்தார். கிழக்கு சிக்கிமில் உள்ள லிபிங் ராணுவ ஹெலிபேடில் இன்று காலை தரையிறங்கிய தலாய் லாமாவை, சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் வரவேற்றார். தலாய் லாமாவுக்கு மாநிலத்தின் பல்வேறு மடங்களின் துறவிகள் ‘ஷெர்பாங்’ எனப்படும் பாரம்பரிய நடனம் மற்றும் பிரார்த்தனைகள் உள்ளிட்ட புத்த மத சடங்களை நிகழ்த்தி வரவேற்பு அளித்தனர். […]

இலங்கை

யாழ் மாவட்ட செயலகம் முன்பு மனித உரிமை கவனயீரப்புப் போராட்டம்!

  • December 11, 2023
  • 0 Comments

மனித உரிமைகளை வலியுறுத்தி வடமாகாண சமுகமட்ட அமைப்புக்களால், கீழ்வரும் 8 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கவனயீரப்புப் போராட்டம் இன்று (11) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மெசிடோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் 75 ஆவது உலக மனித உரிமைகள் நாளை (12) முன்னிட்டு குறித்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்குதல், கொக்கிளாய் மனித புதைகுழிக்கு நீதியான விரைவான விசாரணையை முன்னெடுத்தல், மனித சித்திரவதைகளை நிறுத்துதல், பெண்களுக்கெதிரான வன்முறையை நிறுத்துதல், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறலை […]

error: Content is protected !!