மலேசியாவில் இலங்கை பிரஜைகள் மூவர் கொலை – அடுக்கி வைக்கப்பட்டிருந்த சடலங்கள்
மலேசியாவில் இலங்கை பிரஜைகள் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் இலங்கையர் இருவரை தேடிவருவதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். செந்துலில் உள்ள பெரெஹென்டயன் வீதியில் நேற்றிரவு இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்கள் இருவரும் வீடொன்றில் தங்கியிருந்தனர் அதன் பின்னரே அந்த வீட்டில் கொலைகள் இடம்பெற்றன என மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த தம்பதியினர் தங்கியிருந்த வீட்டில் மூன்று உடல்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த இருவரும் அந்த […]












