இலங்கையின் வெப்பச்சுட்டெண் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளில் புதன்கிழமை (ஆகஸ்ட் 23) வளிமண்டலவியல் திணைக்களத்தினால் ‘ஆம்பர்’ எச்சரிக்கையுடன் கூடிய வெப்ப சுட்டெண் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் சில பிரதேசங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், நீண்ட நேரம் செயல்படுவது அல்லது வெயிலில் வெளிப்படுதல் சோர்வை ஏற்படுத்தும் என்றும், இதுபோன்ற செயல்களைத் தொடர்ந்தால் வெப்ப பிடிப்பு ஏற்படலாம் […]













