திரைப்படம் பார்க்கச் சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு
திரைப்படம் பார்க்கச் சென்ற 35 வயதுடைய நபர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மஹேவகஞ்சில் கடை நடத்தி வந்த அக்ஷத் திவாரி உயிரிழந்தார். ‘கதர்-2’ திரைப்படத்தை பார்க்க திரையரங்குக்கு வரும் போது அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, இந்த சம்பவம் முழுவதும் திரையரங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிட்டி சென்டரில் உள்ள திரையரங்கிற்கு இரவு நேர திரையிடலைப் பார்ப்பதற்காக வந்திருந்த அவர், யாரிடமோ அலைபேசியில் பேசிக்கொண்டு படிக்கட்டுகளில் ஏறிச் சென்று […]













