ஊசியால் ஏற்படும் மரணங்கள் குறித்து ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்!
ஊசி செலுத்தப்பட்ட பின்னர் இடம்பெறும் உயிரிழப்புகள் குறித்து ஆராய்வதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தலைமையிலான ஐவரடங்கிய குழுவொன்றை நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். . கடந்த சில மாதங்களில் அரசு மருத்துவமனைகளில் நிகழ்ந்த இறப்புகள் குறித்தும் விசாரணை நடத்தும் பணியும் இந்த குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், மருத்துவம், செவிலியர் மற்றும் ஒவ்வாமை தொடர்பான விரிவான அறிவும் புரிதலும் […]













