AI தொழில்நுட்பத்தால் உலகிற்கு காத்திருக்கும் பேரழிவு!
Ai தொழில்நுட்பத்தால் உலகம் எப்படி மாறப்போகிறது என புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதனால் எத்தகைய பிரச்சினைகள் வரப்போகிறது என பல எச்சரிக்கைகள் இதுவரை வெளிவந்துள்ளது. ஆனால் இதனால் நாம் நினைத்துப் பார்க்காத வகையில் மிகப்பெரிய சம்பவம் நடக்கப்போகிறதென அறிவிக்கப்பட்டுள்ளது. இதை வெளியிட்டது Ai துறையில் இயங்கி வரும் ஆராய்ச்சியாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் பிரபலமான நிறுவனங்களின் CEO-க்கள் என்பதால், இதை நம்மால் அவ்வளவு எளிதில் கண்டுகொள்ளாமல் கடந்துவிட முடியாது. இந்த அறிக்கையை OpenAi நிறுவனர் சாம் ஆல்ட்மேன், […]













