ஐரோப்பா

கியேவுக்கு 300 மில்லியன் டொலர் இராணுவ உதவி தொகுப்புகளை அறிவித்த அமெரிக்கா!

  • May 4, 2023
  • 0 Comments

கியேவுக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இராணுவ ஆதரவுப் பொதியை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு செயலாளர்  ஆண்டனி பிளிங்கன் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த பொதியில், பீரங்கி குண்டுகள், ஹோவிட்சர்கள், ராக்கெட்டுகள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவி “ரஷ்யாவின் மிருகத்தனமான, தூண்டப்படாத மற்றும் நியாயமற்ற போரை எதிர்கொண்டு தைரியமாக தன்னைத் தற்காத்துக் கொள்ள உக்ரைன் தொடர்ந்து உதவும்” என்று வெளியுறவுத்துறை செயலாளர் கூறினார். அமெரிக்காவும் அதன் நட்பு […]

இலங்கை வணிகம்

தங்க விலை விபரம

  • May 4, 2023
  • 0 Comments

  இலங்கையில் தங்கத்தின் விலை இன்றும் (04) அதிகரித்துள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வார தொடக்கத்தில் தங்கம் விலை குறைந்தாலும்இ நேற்று முதல் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.   புதிய தங்க விலை கீழே   தங்க அவுன்ஸ் – ரூ.655,126.00   1 கிராம் 24 காரட் – ரூ.23,110.00   24 காரட் 8 கிராம் (1 பவுண்டு) – ரூ.184,900.00   22 காரட் 1 கிராம் – […]

ஐரோப்பா

மூன்று பலஸ்தீனிய பெண்களை கொன்ற ஆண்களை சுட்டுக்கொன்ற இஸ்ரேல்!

  • May 4, 2023
  • 0 Comments

இஸ்ரேலிய – பலஸ்தீனியப் பெண்கள் மூவரை கொலை செய்த பலஸ்தீனிய ஆண்கள் மூவரை  பாதுகாப்புப் படையினர்   சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. குறித்த  ஆண்கள் மூவரும் ஹமாஸ் இயக்கத்தின் அங்கத்தவர்கள் எனவும் மேற்குக் கரையில் நடைபெற்ற முற்றுகையின்போது அவர்கள் கொல்லப்பட்டதாகவும், இஸ்ரேல் அறிவித்துள்ளது. இராணுவம் பொலிஸ் மறறும் ஷின்பெத் பாதுகாப்புச் சேவை ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கை ஒன்றின்போது இவர்கள் கொல்ப்பட்னர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 7 ஆம் திகதி ஹம்ரா நகரில் வாகனமொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் […]

இலங்கை

மன்னாரில் அதிரடியாக கைது செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண்கள் !

  • May 4, 2023
  • 0 Comments

கட்டாரில் வேலை வாங்கி தருவதாக கூறி 6 லட்சம் ரூபா நிதி மோசடி செய்த இரண்டு பெண்கள் மன்னாரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மன்னார் காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண்கள் நேற்று (03) கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் 23 மற்றும் 42 வயதுடைய யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இதன்போது சந்தேகநபர்கள் நேற்று மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் […]

இலங்கை

இலங்கையின் இன்றைய நாணய மாற்று விகிதம்!

  • May 4, 2023
  • 0 Comments

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 12.9 வீதத்தினால் வலுவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஆரம்பம் முதல் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி வரையில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இவ்வாறு வலுவடைந்துள்ளது. இதன்படி இன்றைய நாணய மாற்று விகிதம் வெளியாகியுள்ளது.  மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 326.6292 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 312.5034 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

வட அமெரிக்கா

பாலியல் தொல்லை கொடுத்த நபர்..கொன்று நிர்வாணமாக சாலையில் தொங்கவிட்ட சம்பவம்!

  • May 4, 2023
  • 0 Comments

மெக்சிகோவில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரின் உடல், ஆணுறுப்பு வெட்டி வாயில் வைக்கப்பட்ட நிலையில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டு இருக்கும் இரும்பு கம்பியில் கட்டி தொங்க விடப்பட்டுள்ளது. மெக்சிகோவில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவரின் உடல், சாலையில் குறுக்கே இருக்கும் இரும்பு அமைப்பில் நிர்வாணமாக கட்டி தொங்க விடப்பட்டுள்ளது.அத்துடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக அவரது ஆண்குறி வெட்டி எடுக்கப்பட்டு அவர் உடலின் வாயிலேயே திணித்து வைக்கப்பட்டுள்ளது. சிஹுவாஹுவாவில் உள்ள காசாஸ் கிராண்டேஸில் இந்த […]

இலங்கை செய்தி

மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு

  • May 4, 2023
  • 0 Comments

  மழையுடனான காலநிலை காரணமாக மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை, கேகாலை, மாத்தறை மாவட்டங்களில் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று மாலை 4.00 மணி முதல் இன்று மாலை 4.00 மணி வரை இந்த எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

2 ஆண்டுகள் குளிர்சாதனபெட்டியில் முதியவரின் உடலை ஒளித்து வைத்த நபர்; அதிர்ச்சியளிக்கும் காரணம்!

  • May 4, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் இறந்த முதியவரின் உடலை 2 ஆண்டுகள், குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாத்த நபரது செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பிரித்தானியாவின் பர்மிங்காமில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 71 வயதான ஜான் வைன்ரைட்(71) என்பவர், கடந்த செப்டம்பர் 2018ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.ஆனால் அவரது உடல் கடந்த 2020ஆம் ஆண்டில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதுவரை முதியவரின் உடல் அவரது வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தப்பட்டுள்ளது. டாமியோன் ஜான்சன் என்பவர் தான் இக்கொடூர செயலை செய்திருக்கிறார். […]

உலகம் செய்தி

உக்ரைனில் ரஷ்ய விமானப்படை தாக்குதலில் 21 பேர் பலி

  • May 4, 2023
  • 0 Comments

  உக்ரைனின் கெசான் பகுதியில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் மேலும் 48 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தாக்குதலுடன்இ கேசன் நகரில் ஒரு ரயில் நிலையம், ஒரு வீடு, ஒரு பல்பொருள் அங்காடி மற்றும் பிற சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன. கடந்த வெள்ளிக்கிழமை முதல் கெசான் நகரில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உலகம் வணிகம்

உலக வங்கிக்கு புதிய தலைவர் நியமணம்

  • May 4, 2023
  • 0 Comments

  உலக வங்கியின் புதிய தலைவராக திரு.அஜய் பங்கா நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படிஇ திரு.அஜய் பங்கா 5 வருட பதவிக்காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இந்தியாவில் பிறந்த திரு. அஜய் பங்காவுக்கு 63 வயது. தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்ற அவர் மாஸ்டர்கார்டின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.