ஐரோப்பா

கியேவுக்கு 300 மில்லியன் டொலர் இராணுவ உதவி தொகுப்புகளை அறிவித்த அமெரிக்கா!

கியேவுக்கு 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இராணுவ ஆதரவுப் பொதியை வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு செயலாளர்  ஆண்டனி பிளிங்கன் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த பொதியில், பீரங்கி குண்டுகள், ஹோவிட்சர்கள், ராக்கெட்டுகள் மற்றும் வெடிமருந்துகள் உள்ளடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவி “ரஷ்யாவின் மிருகத்தனமான, தூண்டப்படாத மற்றும் நியாயமற்ற போரை எதிர்கொண்டு தைரியமாக தன்னைத் தற்காத்துக் கொள்ள உக்ரைன் தொடர்ந்து உதவும்” என்று வெளியுறவுத்துறை செயலாளர் கூறினார்.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுடன் எவ்வளவு காலம் எடுக்குமோ அதுவரை பயணிக்கும் என்றும்  அவர் கூறினார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்