போர்ச்சுகல் கருணைக்கொலையை சட்டப்பூர்வமாக்கியது
பெரும் துன்பம் மற்றும் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கருணைக்கொலையை சட்டப்பூர்வமாக்கும் சட்டத்தை போர்ச்சுகல் நிறைவேற்றியுள்ளது. இந்த விவகாரம் அந்நாட்டை பிளவுபடுத்தியுள்ளதுடன், பழமைவாத ஜனாதிபதி மார்செலோ ரெபெலோ டி சோசாவிற்கு கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன் விதிகளின்படி, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், தீவிர நோய்வாய்ப்பட்டு, தாங்க முடியாத துன்பத்தில் இருந்தால், இறப்பதற்கு உதவி கோர அனுமதிக்கப்படுவார்கள். அத்தகைய முடிவை எடுப்பதற்கு அவர்கள் மனதளவில் தகுதியற்றவர்கள் என்று கருதப்பட்டாலொழிய, “நீடித்த” மற்றும் “தாங்க முடியாத” வலியால் […]













