ஆஸ்திரேலியா

வட்டி விகிதம் அதிகரிப்பு: ஆஸ்திரேலியாவில் 14 லட்சம் பேருக்கு நிதி நெருக்கடி!

ஆஸ்திரேலியாவில் அண்மையில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்களால் சுமார் 14 லட்சம் பேர் வீட்டுக் கடன் தவணைகளைச் செலுத்த முடியாமல் நிதி நெருக்கடிக்கு ஆளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

பணவீக்கம் தொடர்ந்து அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி மேலும் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்பதால், இந்தத் துயரம் இன்னும் மோசமடையலாம் என்று அஞ்சப்படுகிறது.

தற்போதைய நிலையில் சுமார் 9 லட்சம் ஆஸ்திரேலியர்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக ராய் மோர்கன் ஆய்வு நிறுவனம் எச்சரிக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை இந்த நெருக்கடியை மேலும் சிக்கலாக்கியுள்ளன.

இருப்பினும், கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது ஒட்டுமொத்த பாதிப்பு சற்றே குறைந்திருந்தாலும், எதிர்காலத்தில் பணவீக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் சாமானியர்களின் நிதி நிலையை பெரிதும் பாதிக்கும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித