செய்தி தமிழ்நாடு

வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்க தவறியதால் சட்டமன்ற முற்றுகை போராட்டம்

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் சட்ட விரோதமாக 2000 கோடிக்கு மேல் உள்ள சொத்துக்களை ஏமாற்றி உள்ளார் என்றும் வகுப்பு சொத்துக்களை பாதுகாக்க தவறியிள்ளார் எனவே அவர் பதவி விலக வேண்டும், வக்ஃபு வாரியத்தில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்று வருகிறது,

அதனை தடுக்க நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடி வருகின்றோம், தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவரும் முன்னாள் எம்.பியுமான அப்துல் ரகீம் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்

மேலும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தக்கூடாது என தகரார் செய்து சாலையில் பேட்டி தரும்போது இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்படும் சூழல் வந்தது போலீசார் சமாதானம் செய்தனர்.

(Visited 1 times, 1 visits today)

priya

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content