ஐரோப்பா செய்தி

குடிவரவு சட்டங்களை கடுமையாக்கப் போகும் பிரித்தானியா

ரிட்டன் குடிவரவு சட்டங்களை கடுமையாக்க தயாராகி வருகிறது.

சிறு படகுகள் மூலம் சட்டவிரோதமாக பிரித்தானியாவிற்கு புகலிடம் கோரி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு வரும் மக்களுக்கு புகலிடம் வழங்கக் கூடாது என்பது தொடர்பான சட்டத்தை இயற்ற அந்நாட்டு நாடாளுமன்றம் தயாராகி வருகிறது.

அத்துடன், சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு வரும் மக்களை வேறு நாடுகளுக்கு நாடு கடத்துவது தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.

 

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி