இலங்கை

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலவும் கடும் வெப்பமான வானிலை தொடர்பில்  வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று மாலை 06.00 மணி முதல் நாளை வரை செல்லுப்படியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளிலும், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும், பகல் நேரத்தில் மனித உடலில் உணரப்படும் வெப்பக் குறியீடு “எச்சரிக்கை” மட்டத்தில் நீடிக்கக்கூடும்.

அதன்படி, அப்பகுதி மக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும், இலகுவான ஆடைகளை அணியவும், மேலும் முதியவர்கள், சிறு குழந்தைகள் மற்றும் நோயாளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்துகிறது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்