வாக்குப்பதிவை 02 மணிநேரம் நீடிக்க விஜய் கோரிக்கை!
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகின்ற நிலையில், வாக்குப் பதிவை இரண்டு மணிநேரம் நீடிக்க த.வெ.க தலைவர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த இடங்களுக்கு திரும்ப பேருந்துகள் இன்றி தவிக்கும் நிலையில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர், கும்பகோணம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, செஞ்சி, வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் தவித்து வருகின்றனர்.
தொடர்புடைய செய்தி





