ஈரோடில் 19.38 சதவீதம் வாக்குப் பதிவு!
தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளனர். தற்போதைய நிலவரங்களின்படி, ஈரோடு மாவட்டத்தில் 19.38 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed