உலகம் செய்தி

ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை இன்று மிகக் கடுமையாக தாக்குவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க இராணுவம் ஈரானில் புதிய இலக்குகளை பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரான் ஜனாதிபதி மசூத் பெசேஷ்கியன் அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரி,
முதலில் தாக்கப்படாவிட்டால் அவர்களைத் தாக்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த அறிவிப்பு நிலைமையில் எந்த மாற்றத்தைக் கொண்டு வரும் என்பது இன்னும் தெளிவாக இல்லை
என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!