ஐரோப்பா

ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்திய தாக்குதலில் மூவர் காயம்

ஜெர்மனியில் டியுஸ்பேர்க் நகரத்தில் உள்ள உடற்பயிற்சி நிலையத்தில் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜெர்மனியில் டியுஸ்பேர்க்  நகரத்தில் அமைந்து இருக்கின்ற உடற்பயிற்சி செய்கின்ற ஒரு இடத்தில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதாவது நேற்றைய தினம் ஏப்ரல் 19 ஆம் திகதி இனம் தெரியாத நபர் ஒருவர் இந்த உடற்பயிற்சி நிலையத்தில் அத்து மீறி நுழைந்து தாக்குதலை நடத்தியுள்ளார்.

இந்த சரமாரியான தாக்குதலின் போது 3 பேர் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரியவந்திருக்கின்றது.

மேலும் பலத்த காயமடைந்த 3 பேரும் வைத்தியசாலைக்கு உடனடியாக அழைத்துச்செல்லப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரியவந்திருக்கின்றது.

இதேவேளையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் இந்த இடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளதாக தெரிய வந்திருக்கின்றது.

தற்பொழுது  தப்பியோடிய நபரை பொலிஸார் தேடி வருவதாகவும் மேலும் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content