மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு!
மிஹிந்தலை பகுதியில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, மிஹிந்தலை தம்மனாவ வெவயில் மீன்பிடிக்கச் சென்ற மூவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 12 times, 1 visits today)