இலங்கை

இலங்கையில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை!

இந்த நாட்டில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத செயற்பாடுகளுக்கு துணைபோகும் செயற்பாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துருக்கிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர்  பாஸா குலேரைச் சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Fethullah Gulen குழுவின் தலைமையிலான Fethullah பயங்கரவாத அமைப்பை ஒடுக்குவதற்கு இலங்கை அரசாங்கத்தின் புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படையினரின் பங்களிப்பை துருக்கிய பாதுகாப்பு அமைச்சர் பாராட்டியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் துருக்கி மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content