ஆசியா

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இரு தனி நாடுகளை உருவாக்குவதே ஒரே தீர்வு : பிரித்தானியா

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இரு தனி நாடுகளை உருவாக்குவதே ஒரே தீர்வு என பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த யோசனையை இஸ்ரேலின் பிரதம மந்திரி நிராகரித்தது “ஏமாற்றம்” என்று கிராண்ட் ஷாப்ஸ் கூறியுள்ளார். மேலும் பெஞ்சமின் நெதன்யாகுவின் நிலைப்பாடு “ஆச்சரியம்” அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், பாலஸ்தீனியர்கள் இறையாண்மை கொண்ட அரசிற்கு “தகுதியானவர்கள்” என்று கூறிய ஷாப்ஸ், “இன்னொரு தீர்வு இருப்பதை நான் உண்மையில் காணவில்லை” என்றும் கூறியுள்ளார்.

TJenitha

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்