செய்தி தமிழ்நாடு

தமிழக அரசினால் பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிப்பு – குறு விவசாயிகளுக்கு முழு சலுகை

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்ற பயிர்க்கடன்களுக்கு புதிய சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது

2025 மே முதலாம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்கள் இந்த திட்டத்தில் உள்ளடக்கப்படுகின்றன.

இதன்படி, .50,000 ரூபா வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே கடன் தொகைக்கு சிறு விவசாயிகளுக்கு 50 வீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி