இலங்கை

இலங்கையில் இருந்து புறப்பட்ட விமானம் மீது பறவை மோதியதால் பரபரப்பு

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA)  இன்று காலை புறப்பட்டு இஸ்தான்புல்லுக்கு சென்றுக்கொண்டிருந்த விமானம் அவசர தரையிறக்கத்தை அறிவித்துள்ளது.

குறித்த விமானத்தின்மீது பறவை மோதியதன் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது எரிபொருளை நிறைவு செய்யும் வகையில் நீர்கொழும்புக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் குறித்த விமானம் வட்டமடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விமானத்தில் 240இற்கும் மேற்பட்ட பயணிகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்