வெள்ளை மாளிகையில் பாதுகாப்பான மண்டபம் இருந்திருந்தால் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றிருக்காது
வெள்ளை மாளிகையில் தற்போது கட்டப்பட்டு வரும் மிக உயர்தர பாதுகாப்பு வசதிகள் கொண்ட மண்டபம் இருந்திருந்தால், சமீபத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்திருக்காது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், கடந்த 150 ஆண்டுகளாக இராணுவமும் பல ஜனாதிபதிகளும், வெள்ளை மாளிகை வளாகத்திற்குள் பெரிய மற்றும் பாதுகாப்பான மண்டபம் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும், தற்போது கட்டப்பட்டு வரும் அந்த மண்டபத்தில் உயர் […]




