இலங்கை

நாட்டின் 75 ஆண்டுகால சாபமே ஜே.வி.பிதான் – ராஜித்த சேனாரத்ன கடும் விமர்சனம்!

  • May 28, 2026
  • 0 Comments

மாகாண சபை தேர்தல் முறைமைக்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி நாடு முழுவதும் தீவைக்கும் சம்பவங்களில் ஈடுபட்டதே ஜே.வி.பிதான் என முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஆரம்பகால அதிகாரப் பகிர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஜே.வி.பியினர் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார். அத்துடன் விடுதலை புலிகள் அமைப்பு தலதா மாளிகைக்கு முதலாவதாக தாக்குதல் நடத்தவில்லை. ஜே.வி.பி தான் […]

error: Content is protected !!