ஐரோப்பா

17 ஆண்டுகளாக தொடர்ந்த சட்டப் போராட்டம் : ஒருவழியாக முடிவுக்கு வந்த வழக்கு!

  • May 21, 2026
  • 0 Comments

2009-ஆம் ஆண்டு ரியோ-பாரிஸ் விமான விபத்தில் 228 பேர் உயிரிழந்தமை தொடர்பில் ஏர்பஸ் மற்றும்  ஏர் பிரான்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீது மனிதப் படுகொலைக் குற்றத்தில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 17 வருடங்களாக இடம்பெற்று வருகிறது. இருப்பினும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் இரு நிறுவனங்களும் தலா €225,000 வரை அதிகபட்சமாக அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் 2023 […]

error: Content is protected !!