பெட்ரோலியப் பொருட்களை அளவோடு பயன்படுத்துங்கள் – மோடி அறிவுரை!
பெட்ரோலியப் பொருட்களை அளவோடு பயன்படுத்துவதே தற்போதைய தேவை என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். தெலங்கானாவில் மதிப்புமிக்க வளர்ச்சித் திட்டங்களை காணொளி வாயிலாக ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்களைத் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும் . அது அந்நியச் செலாவணியைச் சேமிப்பது மட்டுமல்லாமல், போரின் பாதகமான தாக்கத்தையும் குறைக்கும். கடந்த சில ஆண்டுகளில் சூரிய சக்தித் துறையில் உலகின் முன்னணி நாடுகளில் […]



