இணையவழி மோசடி – மரண தண்டனை விதிக்க தயாராகும் மியன்மார்!
இணையவழி மோசடி மையங்களில் வேலை செய்வதற்காக தொழிலாளர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களை தடுத்துவைத்தல், வற்புறுத்துவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை மியன்மார் அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. தொடர்புடைய சட்டமூலம் இன்று மியன்மார் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. இந்த வரைவுச் சட்டம், “ஒருவரை இணையவழி மோசடிகளில் ஈடுபடக் கட்டாயப்படுத்தும் நோக்கத்திற்காக, அவருக்கு எதிராகச் செய்யப்படும் வன்முறை, சித்திரவதை, சட்டவிரோதக் கைது மற்றும் தடுப்புக்காவல், அல்லது கொடூரமான நடத்தை” ஆகியவற்றுக்கு மரண தண்டனை விதிக்க வழிவகுக்கும். போரினால் பாதிக்கப்பட்ட மியான்மரில், இணைய மோசடி மையங்கள் […]




