பிழையான சத்திர சிகிச்சைகள் – NHSஐ நாடும் மக்களுக்கு அதிர்ச்சி!
பிரித்தானியாவில் NHS மருத்துவ சேவையில் இடம்பெற்ற பல முறைக்கேடுகள் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஒருபோதும் நிகழக்கூடாத 403 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது முறையான சிகிச்சைகள் வழங்கப்படாமை அல்லது பிழையான சத்திரச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது சுகாதார சேவையில் உள்ள முக்கிய தோல்விகளை எடுத்துக்காட்டுகிறது. இந்த நிகழ்வுகளில் 166 தவறான சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கு செய்ய வேண்டிய சத்திரசிகிச்சை தவறுதலாக மாறி வேறு […]




