நவல்னியின் மரணத்திற்குக் காரணமான 06 பேர் மீது தடை : ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி
கிரெம்ளின் விமர்சகரான அலெக்ஸி நவல்னியின் மரணத்திற்குக் காரணமான நச்சுப்பொருளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, 06 பேருக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியக் கவுன்சில் இன்று தடைகளை வித்துள்ளது. நவல்னியின் மரணத்திற்குப் பிறகு அவரது உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்ட, குறிப்பாக எபிபாடிடின் போன்ற இரசாயன ஆயுதங்களை உருவாக்கும் பணியில் இந்த நபர்கள் ஈடுபட்டிருந்ததாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. குறித்த 06 பேரும் சொத்து முடக்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் பயணிக்க தடை விதிக்கப்படுவார்கள் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]




