ஐரோப்பா

ஜமால் கஷோகியின் கொலை வழக்கை விசாரிக்க தனி நீதிபதி நியமனம்!

  • May 17, 2026
  • 0 Comments

பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை தொடர்பான விசாரணையை வழிநடத்த  பிரெஞ்சு நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்நாட்டின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் (PNAT) நேற்று இந்த தகவலை தெரிவித்தது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. சித்திரவதை, கட்டாயமாக காணாமல் போகச் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் மற்றும்  மனித உரிமை அமைப்புகளான டிரையல் இன்டர்நேஷனல் மற்றும் ரிப்போர்ட்டர்ஸ் விதவுட் பார்டர்ஸ் ( TRIAL […]

error: Content is protected !!