இலங்கை

மரக்கன்றுகளை நடுவதற்கான சுபநேரம் இன்று

  • April 23, 2026
  • 0 Comments

சிங்கள புத்தாண்டு சுபநேரப் பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளவாறு, மரக்கன்றுகளை நடுவதற்கான சுபநேரம் அமைந்துள்ள நாள் இன்றாகும். அதற்கமைய, இன்று (23) காலை 9.01க்கு பொன்னிற ஆடைகளை அணிந்து, வடக்கு திசையை நோக்கி மரக்கன்றுகளை நடுவது உகந்தது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

error: Content is protected !!