ஜார்ஜியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீ – திணறும் தீயணைப்பு படையினர்!
தென்கிழக்கு ஜார்ஜியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயினால் 87 குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு பெரும் காட்டுத்தீ பரவி வருவதாகவும், அதில் 7 சதவீதம் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். அதேநேரம் மக்கள் மேற்படி காட்டுத்தீயில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் 20 அன்று மின்கம்பிகள் மோதியதால் ஏற்பட்ட காட்டுத்தீயானது கட்டுக்கடங்காமல் தொடர்ந்து பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி நிலவரப்படி 31 சதுர மைல்களுக்கு மேல் பரவியுள்ளது. மணிக்கு 15 மைல் […]




