உலகம்

அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கை இரத்தக் களரிக்கு வழிவகுக்கும் – கியூபா எச்சரிக்கை!

  • May 18, 2026
  • 0 Comments

கியூபாவுக்கு எதிரான எந்தவொரு அமெரிக்க இராணுவ நடவடிக்கையும் “பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு கணக்கிட முடியாத விளைவுகளை” ஏற்படுத்தும் ஒரு “இரத்தக் களரிக்கு” வழிவகுக்கும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி மிகுவல் தியாஸ்-கானெல் (Miguel Diaz-Canel) எச்சரிக்கை விடுத்துள்ளார். கியூபா 300-க்கும் மேற்பட்ட இராணுவ ஆளில்லா விமானங்களை வாங்கியுள்ளதாகவும், அவற்றை அமெரிக்க இலக்குகளுக்கு எதிராக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் வெளியான செய்திகளை தொடர்ந்து மிகுவல் தியாஸின் எச்சரிக்கை வந்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கியூபா ஒரு அச்சுறுத்தலாக […]

error: Content is protected !!